சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாட வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

Loading… குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கமைய, 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பெப்ரவரி 02ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதற்கமைய சிறப்பு தலதா பூஜை மற்றும் மஹாபிரித் சொற்பொழிவு, சர்வமத நிகழ்வுகள், சுதந்திர சதுக்கத்தில் கலாசார நிகழ்ச்சி, காலி முகத்திடலில் நடைபெறும் பாரம்பரிய சுதந்திர தின … Continue reading சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாட வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்